டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி: கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுகள் - சுகாதாரத்துறை நடவடிக்கை..!

அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கு 15, பெரியவர்களுக்கு 25 என மொத்தம் 40 படுக்கைகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது டெங்கு பாதிப்பு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கு 15, பெரியவர்களுக்கு 25 என மொத்தம் 40 படுக்கைகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்:-

அனைத்து விதமான இடர்பாடுகளையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...