கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார்.
கோவை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உத்தரவின் அடிப்படையில், கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த எம். சிவகுரு பிரபாகரன், ஐஏஎஸ், பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த எம். சிவகுரு பிரபாகரன், ஐஏஎஸ், பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.