திருப்பூரில் தடை செய்யப்பட்ட 2500-கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்..!

பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 2500-கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.



திருப்பூர் எம்.ஜி.புதூர் மற்றும் ஜம்மனை பாலம் அருகே என இரண்டு இடங்களில் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இரண்டு குடோனில் ஆய்வு செய்த போது வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



அதே போல் ஜம்மனை பாலம் அருகே இருந்த குடோனில் இருந்து 2000 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...