பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 2500-கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் எம்.ஜி.புதூர் மற்றும் ஜம்மனை பாலம் அருகே என இரண்டு இடங்களில் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இரண்டு குடோனில் ஆய்வு செய்த போது வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் ஜம்மனை பாலம் அருகே இருந்த குடோனில் இருந்து 2000 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் எம்.ஜி.புதூர் மற்றும் ஜம்மனை பாலம் அருகே என இரண்டு இடங்களில் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, இரண்டு குடோனில் ஆய்வு செய்த போது வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் ஜம்மனை பாலம் அருகே இருந்த குடோனில் இருந்து 2000 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.