கோவையில் பொருநை அகழ்வாராய்ச்சி, அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு!

கோவையில் நாளை நடக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.



கோவை: நாளை வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை ஓவிய கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.



இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனை நேற்று முன்தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வ.உ.சி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



நாளை முதல்வர் வருகை தர உள்ள நிலையில் அங்கு பணிகள் எந்தளவு முடிக்கப்பட்டுள்ளது, முதல்வர் வரும் வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...