துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: தனியார் கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட, சண்முகாபுரம் கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை (நாகராஜ், நதியா ஆகிய இவர் நடத்தி வரும் கோழிப்பண்ணை) ஒன்று இயங்கி வரும் நிலையில் அங்குள்ள கோழி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஏற்கனவே மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கோவை காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட, சண்முகாபுரம் கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை (நாகராஜ், நதியா ஆகிய இவர் நடத்தி வரும் கோழிப்பண்ணை) ஒன்று இயங்கி வரும் நிலையில் அங்குள்ள கோழி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஏற்கனவே மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.