தனியார் கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு..!

துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: தனியார் கோழிப்பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.



கோவை காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட, சண்முகாபுரம் கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை (நாகராஜ், நதியா ஆகிய இவர் நடத்தி வரும் கோழிப்பண்ணை) ஒன்று இயங்கி வரும் நிலையில் அங்குள்ள கோழி கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அவ்வப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால் கோழிப்பண்ணை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் இது குறித்து ஏற்கனவே மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...