கோவையில் பொதுத் தேர்வு திருத்தும் பணி தயார் நிலை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா!

நடந்து வரும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இந்த மாதம் முடிய உள்ள நிலையில், மதிப்பீட்டு பணிகளுக்கான மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார்.


கோவை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இம்மாத இறுதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தேர்வுகள் முடிந்தவுடன் மதிப்பீட்டு பணிகள் துவங்க மையங்கள் தேர்வு செய்து, உரிய வசதிகள், பாதுகாப்புகள் இருப்பதை உறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வி.சி.வி.சிசு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி ஆகிய மூன்று மையங்களும், பத்தாம் வகுப்பு மதிப்பீட்டு பணிக்கு கே.கே நாயுடு, சி.எஸ்.ஐ., மெட்ரிக், நாச்சியார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...