கோவையில் பொதுத் தேர்வு திருத்தும் பணி தயார் நிலை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா!

நடந்து வரும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இந்த மாதம் முடிய உள்ள நிலையில், மதிப்பீட்டு பணிகளுக்கான மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார்.


கோவை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இம்மாத இறுதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தேர்வுகள் முடிந்தவுடன் மதிப்பீட்டு பணிகள் துவங்க மையங்கள் தேர்வு செய்து, உரிய வசதிகள், பாதுகாப்புகள் இருப்பதை உறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வி.சி.வி.சிசு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி ஆகிய மூன்று மையங்களும், பத்தாம் வகுப்பு மதிப்பீட்டு பணிக்கு கே.கே நாயுடு, சி.எஸ்.ஐ., மெட்ரிக், நாச்சியார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...