வால்பாறையில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு!

வால்பாறையில் உள்ள அண்ணா நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மிக பிரசித்தி பெற்ற சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.



முன்னதாக கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட்டு பூஜை செய்து முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் திருக்கோயிலில் பூஜை செய்து பின்னர் பக்தர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சிறு குழந்தைகளுடன் தீ குண்டத்தில் இறங்கினர்.



இதை ஏராளமான ஜனங்கள் அரோகரா அரோகரா கோவிந்தா என்று முழக்கம் எழுப்பி சாமி கும்பிட்டு தரிசனம் செய்தனர் கொரோனா பெருந்தொற்று மக்கள் பாதிக்காமல் இருக்கவும் நாட்டில் நன்கு மழை பெய்யவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...