வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பமா? சவுதி அரேபியாவில் மருத்துவர் பணி விண்ணப்பம் வரவேற்பு..!

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, அனுபவம் மிகுந்த மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் குறித்த விபரங்களை, www.omcmanpower.com என்ற இணையதளத்தில் காணலாம்.



கோவை: சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனையில் பணிபுரிய, அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் அனுபவமிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.

மேலும், ஐந்து ஆண்டு பணி அனுபவம் உள்ள, 'கன்சல்டன்ட்' மருத்துவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வழங்கப்படும். பணியிடங்கள் குறித்த விபரங்களை, www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

ஊதியம் மற்றும் பணி விவரங்களை, 95662-39685, 044-2250 5886, 2250-2267 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறியலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், [email protected] என்ற 'இ - மெயில்‚ முகவரிக்கு, உங்கள் சுய விபரம் அடங்கிய விண்ணப்பம், தகுதி சான்றிதழ், அனுபவம் சான்றிதழ், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை அனுப்பவும் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...