கோவையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்..!

கோவையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு வரும், 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.


கோவை: கோவை மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளின் மேம்பாட்டுக்கான, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக அனைத்து ரோடுகளிலும், வாகன போக்குவரத்து பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ரோடு விரிவாக்கம், சிறப்பு பராமரிப்பு, தரம் உயர்த்தி மேம்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், 3-ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ரோடுகளிலும், வாகன கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

நேற்று கோவையில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு வரும், 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...