கோவையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்..!

கோவையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு வரும், 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.


கோவை: கோவை மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளின் மேம்பாட்டுக்கான, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக அனைத்து ரோடுகளிலும், வாகன போக்குவரத்து பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், ரோடு விரிவாக்கம், சிறப்பு பராமரிப்பு, தரம் உயர்த்தி மேம்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், 3-ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ரோடுகளிலும், வாகன கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

நேற்று கோவையில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு வரும், 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...