100 நாள் 100 வார்டு தூய்மைப் பணி திட்டம்: முதல் நாளில் கோவையில் 82 வது வார்டில் மாஸ் கிளீனிங் பணி நடைபெற்றது!

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மற்றும் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் தலைமையில் 82 வது வார்டில் "மாஸ் கிளீனிங்" பணி சிறப்பாக நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் முனைவர் பெ.மாரிச்செல்வன் தலைமையில் 100 நாள் 100 வார்டு என்ற தூய்மை பணியின் திட்டத்தின் கீழ் இன்று முதல் நாளாக கோவை 82 வது வார்டு பகுதி வின்சென்ட் சாலை பகுதியில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.



வரும் முன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் மழை நீர் வடிகால் சாக்கடை அடைப்பு சுமார் 1/2 கிலோ மீட்டர் மண் அடைத்து கடந்த பத்தாண்டுகளில் எந்த மக்கள் பணியும் இங்கு நடைபெறவில்லை.



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சியில் இதை ஆய்வு செய்து சுகாதார பணி 82 வது வார்டில் நடைபெறுகிறது.



பாதாள சாக்கடை அடைப்பு, சாலையில் இருந்த குப்பைகள் அகற்றும் பணி என்று "மாஸ் கிளீனிங்" நடைபெற்றது. இந்நிகழ்வில் வார்டு பொறுப்பாளர் அப்பாஸ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...