கோவையில் உயிரிழந்த யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லை - முதல் கட்ட உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் தகவல்…!

முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்ற எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் காட்டு யானைக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், வனத்துறை அதிகாரிகள், வன உயிரின தன்னார்வலர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்றஎந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.



Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...