கோவையில் உயிரிழந்த யானையின் உடலில் எந்த காயங்களும் இல்லை - முதல் கட்ட உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் தகவல்…!

முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்ற எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை சிறுமுகை வனச் சரகம் பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் காட்டு யானைக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், வனத்துறை அதிகாரிகள், வன உயிரின தன்னார்வலர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு தொடங்கியது.

முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த யானைக்கு உடலில், சண்டையிட்டோ, அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்தது போன்றஎந்தவிதமான காயங்களும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து உடல் உறுப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...