திருப்பூரில் அறுவடைக்கு தயாராக இருந்த 60 டன் வாழைகள் கன மழைக்கு சேதம்: அரசு இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில் அறுவடைக்கு தயாராக இருந்த 60 டன் வாழைகள் பலத்த காற்று உடன் கூடிய கன மழைக்கு சேதமடைந்துள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (47). இவர் ஒரு விவசாயி. பூமலூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயிரிடப்பட்ட நேந்திரன் வாழை காய்கள் பிடித்து, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மரங்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்தன. இதில், கிட்டத்தட்ட 60 டன் வாழைகள் சேதமடைந்துள்ளன.

கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்ப இருந்த நிலையில், சேதமடைந்துள்ள நிலையில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயி பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதேபோல், பல்லடம் வட்டாரம் முழுவதும் மழை காரணமாக பரவலாக வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...