கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபர் கைது

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.

பின்னர் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்ததில் கிணத்துக்கடவு கே.வி. கே நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது சந்தேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...