கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபர் கைது

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.

பின்னர் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்ததில் கிணத்துக்கடவு கே.வி. கே நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது சந்தேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...