மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் சுகாதார அதிகாரியான, சதிஷ் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, என்ற தகவல் தவறானது.
கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு, 2,000த்தை கடந்து விட்ட நிலையில், முன்கள பணியில் இருக்கும் அரச அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார துறையினர் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல.
இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், சளி பரிசோதனை செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு, 2,000த்தை கடந்து விட்ட நிலையில், முன்கள பணியில் இருக்கும் அரச அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார துறையினர் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல.
இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், சளி பரிசோதனை செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.