கோவை மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறி..! வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் சுகாதார அதிகாரியான, சதிஷ் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, என்ற தகவல் தவறானது.

கோவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு, 2,000த்தை கடந்து விட்ட நிலையில், முன்கள பணியில் இருக்கும் அரச அதிகாரிகள், காவல் துறையினர், சுகாதார துறையினர் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர்உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா அறிகுறியான காய்ச்சல் உள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், சுகாதார அதிகாரி சதிஷ் குமார் மற்றும் சிலருக்கு கொரோனா என்பது உண்மையல்ல.

இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், சளி பரிசோதனை செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...