கோவை மாநகராட்சியின் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் தாக்குதல் நடத்தியதாக புகார்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக, பீளமேடு காவல் நிலையத்தில், பாதிக்கபட்ட தூய்மை பணியாளர் புகார் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக, பீளமேடு காவல் நிலையத்தில், பாதிக்கபட்ட தூய்மை பணியாளர் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர சுகாதார பணியாளர் சிவகுமார் என்பவரை அவருடன் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர், செல்வம் என்பவர் கன்னத்தில் அறைந்ததாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இது குறித்து சிவகுமார் அளித்துள்ள புகார் மனுவில், தனக்கு இரண்டு நாட்களாக உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் சூப்பர்வைசரிடம் முன்னதாகவே சொல்லி விட்டு விடுப்பு எடுத்ததாகவும், ஆனால், செல்வம் என்ற ஒப்பந்த துப்புரவு பணியாளர் தன்னை வேண்டுமென்றே கன்னத்தில் அடித்தது மட்டுமின்றி, தகாத வார்தைகளால் திட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து சக பணியாளர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் மனுவில் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...