திருப்பூரில் 12-வது காவல் ஆணையராக A.G.பாபு பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த வனிதா பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த A.G.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகரில் 12-வது காவல் ஆணையராக A.G.பாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த வனிதா பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த A.G.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.



இதனையடுத்து, இன்று திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் பொது மக்கள் இணக்கமாகச் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், காவல்துறையினரின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...