இந்த விழாவில், கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் எம்.ஜி.ஆர். அவர்களின் 105வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 105ம் ஆண்டு பிறந்த தினம் வால்பாறை வட்டாரத்தில் சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி அவர்களின் ஆலோசனைப்படியும், நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் ரொட்டிகடை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் உருவச்சிலைக்கும் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நகர கழக அலுவலகத்தில் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 105ம் ஆண்டு பிறந்த தினம் வால்பாறை வட்டாரத்தில் சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி அவர்களின் ஆலோசனைப்படியும், நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் ரொட்டிகடை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் உருவச்சிலைக்கும் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நகர கழக அலுவலகத்தில் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.