கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனியார்‌ நிறுவனத்தில்‌ ஆய்வு

SIMS-காலனி பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மேலாண்மை இயக்குநர்‌ பால்‌ பிரின்ஸ்லி ராஜ்குமார்‌ ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தினால் ரூ.5000/- அபராதம் விதித்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ SIMS காலனி பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மேலாண்மை இயக்குநர்‌ பால்‌ பிரின்ஸ்லி ராஜ்குமார்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ SIMS காலனி பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மேலாண்மை இயக்குநர்‌ பால்‌ பிரின்ஸ்லி ராஜ்குமார்‌ ஆய்வு மேற்கொண்டு, அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும்‌ அந்த நிறுவனத்தை ஒருவார காலத்திற்கு மூடவும்‌, ரூ.5000/- அபராதமும்‌ விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம்‌ வார்டு 41க்குட்பட்ட மணியகாரன்பாளையம்‌ பகுதியில்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்‌ கொண்ட குழுக்கள்‌ வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.68 இராமநாதபுரம்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்‌ கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தில்‌ மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்‌ கொண்ட குழுவினர்‌ பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...