SIMS-காலனி பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தினால் ரூ.5000/- அபராதம் விதித்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் SIMS காலனி பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் SIMS காலனி பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும் அந்த நிறுவனத்தை ஒருவார காலத்திற்கு மூடவும், ரூ.5000/- அபராதமும் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம் வார்டு 41க்குட்பட்ட மணியகாரன்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட குழுக்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.68 இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் SIMS காலனி பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும் அந்த நிறுவனத்தை ஒருவார காலத்திற்கு மூடவும், ரூ.5000/- அபராதமும் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம் வார்டு 41க்குட்பட்ட மணியகாரன்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட குழுக்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.68 இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.