மேலும், தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி கண்காணிக்கப்பட உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் தொற்று பரவல் தடுப்பு மண்டலத்திற்கு ஒருவர் வீதம் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளும் இடங்கள் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும்.
தொற்று உறுதியானவர்கள் விவரங்களை அந்தந்த மண்டலத்திற்கு தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முன் களப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தினமும் நடக்கும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா அறிவுறுத்தி உள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் தொற்று பரவல் தடுப்பு மண்டலத்திற்கு ஒருவர் வீதம் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளும் இடங்கள் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும்.
தொற்று உறுதியானவர்கள் விவரங்களை அந்தந்த மண்டலத்திற்கு தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முன் களப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தினமும் நடக்கும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா அறிவுறுத்தி உள்ளார்.