கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! மண்டலத்துக்கு 1 கண்காணிப்பு அலுவலர் நியமனம்..!

மேலும், தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி கண்காணிக்கப்பட உள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஒருவர் வீதம் 100 வார்டுக்கு 100 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில் தொற்று பரவல் தடுப்பு மண்டலத்திற்கு ஒருவர் வீதம் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் 5 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளும் இடங்கள் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

தொற்று உறுதியானவர்கள் விவரங்களை அந்தந்த மண்டலத்திற்கு தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முன் களப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தினமும் நடக்கும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா அறிவுறுத்தி உள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...