கோவையில் முழு ஊரடங்கில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது வழக்கு பதிவு

கோவை சிங்காநல்லூர், பீளமேடு, ஆகிய பகுதிகளில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் முழு ஊரடங்கில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பொது போக்குவரத்து மற்றும் கடைகள் திறக்க அனுமதி இல்லை. மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகள் மற்றும் செயல்பட்டனர். மேலும், ஊரடங்கு நாளில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மருத்துவம் உள்ளிட்ட மிக அவசியத் தேவைகளை மட்டும் செல்லலாம். மீறினால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகரைப் பொறுத்தவரை நேற்று 47-சோதனைச் சாவடிகளில் சுமார் 700- போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளியே வருபவர்களிடம் காரணம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிலர் விதிமுறைகளை மீறி சாலைகளில் உலா வந்தனர். இதையடுத்து, கோவை சிங்காநல்லூர் பீளமேடு ஆகிய பகுதிகளில் காரணமின்றி வெளியே சுற்றிய 9-பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...