வால்பாறையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது

அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால், மருந்தகம், பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெரும் தொற்றைக்குறைக்க ஒன்பதாம் தேதி முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.



இதில் வால்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால் மருந்தகம் பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை சோலையாறு அணை, முடிஷ் பஜார் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் அத்துமீறிநடமாடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...