அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால், மருந்தகம், பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெரும் தொற்றைக்குறைக்க ஒன்பதாம் தேதி முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் வால்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால் மருந்தகம் பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை சோலையாறு அணை, முடிஷ் பஜார் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் அத்துமீறிநடமாடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெரும் தொற்றைக்குறைக்க ஒன்பதாம் தேதி முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் வால்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பால் மருந்தகம் பெட்ரோல் பங்க் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் துறையினர் காந்தி சிலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை சோலையாறு அணை, முடிஷ் பஜார் பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் அத்துமீறிநடமாடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.