கொரோனா சிகிச்சை மையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள (COVID CARE CENTRE) கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா‌, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ இருந்தனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌, 36-வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர்‌, நேரு நகர்‌, செளபாக்கியா நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ வீடு வீடாகச்‌ சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட்‌ மருந்தைத் தொட்டிகளில்‌ ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா நோய்‌ பரவலைக் கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ கிழக்கு மண்டலம்‌ மசக்காளிபாளையம்‌ பகுதியில்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும்‌, முகக்கவசம்‌ அணியாமலும்‌ வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்களால்‌ அபராதம்‌ விதித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...