கோவை மாநகராட்சி தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள (COVID CARE CENTRE) கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) சரவணன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம், 36-வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர், நேரு நகர், செளபாக்கியா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட் மருந்தைத் தொட்டிகளில் ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையம் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் விதித்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள (COVID CARE CENTRE) கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷாமிளா, மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) சரவணன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம், 36-வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர், நேரு நகர், செளபாக்கியா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட் மருந்தைத் தொட்டிகளில் ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையம் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் விதித்தனர்.