ஊர்காவல் படையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப்படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.
கோவை: ஊர் காவல் படையில் உள்ள காலியிடங்களை நிறப்புவதற்கான ஆள் சேர்க்கை முகாம் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப் படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.
கோவை மாநகர ஊர்காவல் படையில், 37-ஆண்கள், 11-பெண்கள் என மொத்தமாக 48, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதற்காக விண்ணப்பித்திருந்த ஊர்காவல் படை வீரர்களுக்கு இன்று, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப் படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.
இதில், 39-ஆண்கள், 11-பெண்கள் என மொத்தமாக 50-பேர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வில் கலந்து கொண்ட வீரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற்றது.
கோவை மாநகர ஊர்காவல் படையில், 37-ஆண்கள், 11-பெண்கள் என மொத்தமாக 48, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதற்காக விண்ணப்பித்திருந்த ஊர்காவல் படை வீரர்களுக்கு இன்று, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப் படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.
இதில், 39-ஆண்கள், 11-பெண்கள் என மொத்தமாக 50-பேர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் கலந்து கொண்ட வீரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற்றது.