கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை சார்பில் பட்டாசுகள் வெடிப்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு..!

மேலும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றி அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை சார்பில் பட்டாசுகள் வெடிப்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறை சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகை அன்று விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையிலும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதனிடையே, கிணத்துக்கடவு தீயணைப்புத் துறை சிறப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகள் வெடிப்பது குறித்து மாணவர்களிடையே பேசினர்.

மேலும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றி அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார். இதில் தீயணைப்பு வீரர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...