உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் கையெழுத்துயிட்டனர்.



இப்பேரணியில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும், ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...