உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் கையெழுத்துயிட்டனர்.



இப்பேரணியில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், போதை பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகாமல் சுய கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டும், ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரேஸ் கோர்ஸில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...