Dr.அனுஷா ரவி பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள்

குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி Dr.அனுஷா ரவி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: Dr.அனுஷா ரவி அவர்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் தலைமை வகித்தார்.

Dr.அனுஷா ரவி அவர்கள் குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் கமல் K.ஜீவா அவர்கள் பங்கேற்றார்.

மேலும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் T.கஸ்தூரி, ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் J.ஷாஜி, நகர செயலாளர்கள் அஷ்ரப் அலி, பரந்தாமன், திவாகர், தர்மராஜ், தனபால், பிரசன்னா, பழனிகுமார், காளிமுத்து, சாந்தி, தாமரைச்செல்வி, அமுதா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...