Dr.அனுஷா ரவி பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள்

குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி Dr.அனுஷா ரவி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: Dr.அனுஷா ரவி அவர்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் தலைமை வகித்தார்.

Dr.அனுஷா ரவி அவர்கள் குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் கமல் K.ஜீவா அவர்கள் பங்கேற்றார்.

மேலும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் T.கஸ்தூரி, ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் J.ஷாஜி, நகர செயலாளர்கள் அஷ்ரப் அலி, பரந்தாமன், திவாகர், தர்மராஜ், தனபால், பிரசன்னா, பழனிகுமார், காளிமுத்து, சாந்தி, தாமரைச்செல்வி, அமுதா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...