கோவையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2 - கோவை உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” ல் சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கவனத்தை ஈர்த்தனர்.


கோவை: தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டன.



“தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயம் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ‘கரி மோட்டார் வே’ வில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டனர்.



மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல், இரண்டு, மூன்று என வரும் அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.



புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” இறுதி போட்டிகள் நளை நடைபெற உள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...