கோவையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2 - கோவை உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” ல் சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கவனத்தை ஈர்த்தனர்.


கோவை: தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டன.



“தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயம் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ‘கரி மோட்டார் வே’ வில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டனர்.



மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல், இரண்டு, மூன்று என வரும் அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.



புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” இறுதி போட்டிகள் நளை நடைபெற உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...