தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது.
திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்ட விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார்.
தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.ரவிச்சந்திரன் வரவேற்றார். உடுமலை அரசு கல்லூரி தமிழ்ப் பேராசியர் கா.அரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்.
விழாவில் சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைத் தலைவர் சு.சீத்தாராமன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினருக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் ரா.சிவசாமி பொன்னாடை அணிவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் ரா.ஜெபா நன்றி கூறினார். விழாவினை தமிழ்த்துறை மாணவி ச.ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார்.
தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.ரவிச்சந்திரன் வரவேற்றார். உடுமலை அரசு கல்லூரி தமிழ்ப் பேராசியர் கா.அரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்.
விழாவில் சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைத் தலைவர் சு.சீத்தாராமன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினருக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் ரா.சிவசாமி பொன்னாடை அணிவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் ரா.ஜெபா நன்றி கூறினார். விழாவினை தமிழ்த்துறை மாணவி ச.ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார்.