தாராபுரம் அரசு கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்ட விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா.ரவிச்சந்திரன் வரவேற்றார். உடுமலை அரசு கல்லூரி தமிழ்ப் பேராசியர் கா.அரங்கசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றனார்.

விழாவில் சிறப்பு விருந்தினரை தமிழ்த்துறைத் தலைவர் சு.சீத்தாராமன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினருக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் ரா.சிவசாமி பொன்னாடை அணிவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் ரா.ஜெபா நன்றி கூறினார். விழாவினை தமிழ்த்துறை மாணவி ச.ஸ்ரீமதி ஒருங்கிணைத்தார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...