உடுமலை நாராயண கவிராயன் பிறந்தநாள் - பாஜக சார்பில் மரியாதை

உடுமலை நாராயணன் 124 வது பிறந்தநாளையொட்டி உடுமலையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு பாஜக நிர்வாகிகள் பலர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் உடுமலை நாராயண கவிராயரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு குட்டை திடல் பகுதியில் உள்ள நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நகர துணை பொதுச் செயலாளர் தம்பிதுரை, சீனிவாசன் நகர துணைத் தலைவர், உமா குப்புசாமி,நாச்சியப்பன் நகர செயலாளர் ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, உடுமலை நகர நிர்வாகிகள் நந்தகோபல், சாந்தி சதீஷ்குமார் தட்சிணாமூர்த்தி, மணி, தங்கவேல், மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...