உடுமலை நாராயண கவிராயன் பிறந்தநாள் - பாஜக சார்பில் மரியாதை

உடுமலை நாராயணன் 124 வது பிறந்தநாளையொட்டி உடுமலையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு பாஜக நிர்வாகிகள் பலர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் உடுமலை நாராயண கவிராயரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு குட்டை திடல் பகுதியில் உள்ள நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நகர துணை பொதுச் செயலாளர் தம்பிதுரை, சீனிவாசன் நகர துணைத் தலைவர், உமா குப்புசாமி,நாச்சியப்பன் நகர செயலாளர் ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, உடுமலை நகர நிர்வாகிகள் நந்தகோபல், சாந்தி சதீஷ்குமார் தட்சிணாமூர்த்தி, மணி, தங்கவேல், மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...