கோவை ஒண்டிபுதூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் குறித்து பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், சார்பு நிதிபதி K.S.S.சிவா பங்கேற்று ஆள்கடத்தல் குறித்து பெண்களிடையே ஆள்கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மகளிர் காப்பகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆட்கடத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் கோவை மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான K.S.S.சிவா, மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களிடையே ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த காப்பகத்தில் தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மகளிர் காப்பக கண்காணிப்பாளர் சிவகாமி மற்றும் காப்பக ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...