115 வது தேவர் ஜெயந்தி: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

தேவர் குரு பூஜை மற்றும் 115 தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ராமநாதபுரம் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் உருவபடத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர்.


கோவை: 115 வது தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, கோவை இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், மேளதாளம் முழங்க கரகாட்டம், வாள் வீச்சு, குச்சி சண்டை என வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், துணைச் செயலாளர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பசும்பொன் தேவர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...