115 வது தேவர் ஜெயந்தி: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

தேவர் குரு பூஜை மற்றும் 115 தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ராமநாதபுரம் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் உருவபடத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர்.


கோவை: 115 வது தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, கோவை இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், மேளதாளம் முழங்க கரகாட்டம், வாள் வீச்சு, குச்சி சண்டை என வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், துணைச் செயலாளர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பசும்பொன் தேவர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...