பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று (22.05.2024) (94.50) அடியை எட்டி உள்ளது. இதனால் கடந்த 90 நாட்களுக்கு பிறகு மாலை 6:00 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

மேலும் பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவேபவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore Fertiliser Shop Owner Booked Under Goondas Act for Smuggling Subsidised Urea to Kerala

Coimbatore District Collector Pawan Kumar Giriyappanar ordered the arrest of fertiliser shop owner Ganeshamoorthy under...

Man Booked Under Goondas Act for Smuggling Subsidised Bharat Urea to Kerala

Ganesh Moorthy, accused of illegally transporting 25 tonnes of subsidised Bharat Urea meant for farmers to Kerala for pr...

Karpagam College of Engineering Hosts UPSC Achiever for Freshmen Induction Programme

Karpagam College of Engineering, Othakkalmandapam, held a motivational session for first-year B.E./B.Tech. students on 0...

SISPA Urges Permanent Removal of Cotton Import Duty, Seeks Stable Power Tariff

The South India Spinners Association (SISPA) has urged the Centre to permanently remove the import duty on cotton and ca...

Female Elephant Treated for Iron Wire Injury Near Sirumugai Found Dead

A female elephant found injured after an iron wire lodged around its left foreleg in the Sirumugai forest range was foun...

‘Operation Flush Out’: Coimbatore Police Intensify Surveillance on Rowdies and Trouble Mongers

As part of a crime prevention drive, Coimbatore City and District Police jointly conducted ‘Operation Flush Out’ from Se...