மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைக் கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து, ஆழியாறு அணை நோக்கி கூட்டமாக வரும் யானைகளை, சுற்றுலா பயணிகளை ரசித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில், கோடைக்காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஆழியாறு அணையை நோக்கி வருகின்றன.
இதில், கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று ஆழியாறு அணை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளது. மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றனர்.
இந்த யானைக் கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குட்டியுடன் இருக்கும் யானைகளைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இருப்பினும் யானைக் கூட்டம் இருக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் நிற்கக் கூடாது என்றும், பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில், கோடைக்காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஆழியாறு அணையை நோக்கி வருகின்றன.
இதில், கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று ஆழியாறு அணை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளது. மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றனர்.
இந்த யானைக் கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குட்டியுடன் இருக்கும் யானைகளைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இருப்பினும் யானைக் கூட்டம் இருக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் நிற்கக் கூடாது என்றும், பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.