வால்பாறையில் ‘கஞ்சா’ விற்பனை அமோகம்: 3-கிலோ 500-கிராம் பறிமுதல்..!

கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: வால்பாறையில் 3-கிலோ 500-கிராம் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்றவர்களை தடுக்க வால்பாறை காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காமராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும் வண்ணம் சாலை ஓரம் நின்று இருந்த நபரை விசாரணை செய்தனர். இதில் பையில் கஞ்சா இருந்து.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், கஞ்சா விற்பனை செய்த தாஸ் என்ற மரியதாஸ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், கஞ்சா விற்பனை செய்யக்கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...