அனைத்து பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு: திருப்பூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம்..!

இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாஜக, மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தினேஷ் தலைவர் தலைமை தாங்கினார்.



திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் TR சந்தீப், அருண்பிரகாஷ், சோஜன் மேத்யூ முன்னிலை வகித்தனர்.



திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆ.ர்.கிருஷ்ணன், முன்னிலையில் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜீ.வி.நவீன் குமார், பேச்சாளர் தாராபுரம் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.



இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த T.R.சந்தீப், அருண் பிரகாஷ், சோஜன் மேத்யூ, சிறப்புரையாற்றினார்கள், பிரமேஷ், பிரஜேஷ், ஈஸ்வரன் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...