இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாஜக, மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தினேஷ் தலைவர் தலைமை தாங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் TR சந்தீப், அருண்பிரகாஷ், சோஜன் மேத்யூ முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆ.ர்.கிருஷ்ணன், முன்னிலையில் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜீ.வி.நவீன் குமார், பேச்சாளர் தாராபுரம் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த T.R.சந்தீப், அருண் பிரகாஷ், சோஜன் மேத்யூ, சிறப்புரையாற்றினார்கள், பிரமேஷ், பிரஜேஷ், ஈஸ்வரன் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும், உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய பாரதிய ஜனதா மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தினேஷ் தலைவர் தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் TR சந்தீப், அருண்பிரகாஷ், சோஜன் மேத்யூ முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் ஆ.ர்.கிருஷ்ணன், முன்னிலையில் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜீ.வி.நவீன் குமார், பேச்சாளர் தாராபுரம் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த T.R.சந்தீப், அருண் பிரகாஷ், சோஜன் மேத்யூ, சிறப்புரையாற்றினார்கள், பிரமேஷ், பிரஜேஷ், ஈஸ்வரன் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் கலந்து கொண்டனர்.